தொடர் -1
தொடர் -2
தேடலின் ஆரம்பம்
72 கூட்டத்தினர் யார்?
முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்கு பிறகு நபித்தோழர்களுக்குள்
ஏற்பட்ட குழப்பத்தை மிக விரிவாக கூறும் ஒரு சொற்பொழிவு WIN TV ல் கடந்த 2006 ஆம் ஆண்டு புனித ரமளானின் (சஹர்) அதிகாலை நேரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த சொற்
பொழிவின் ஆரம்பப் பகுதிகள் நபித்தோழர்களின் உயர்வான குணங்களையும், முகம்மதுநபி மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பையும் விளக்கமாக கூறியது. அதிலிருந்து வரலாற்றைத் தெரிந்து கொள்ள நான் ஆவலானேன். எனது தேடலில்….
Filed under: அரசியல், இஸ்லாம், ஏமாற்று வேலை, கட்டுரைகள், dajjal, hadeed, islam, mohamed nabi, polyticals, Quran | Tagged: இஸ்லாம், குரான், முகம்மதுநபி, ஹதீத், dajjal, hadeed, mohamed nabi, polytics, quran | Leave a comment »