தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம், புதுவை மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தலைவர்கள் யார்?, தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் திடமான கொள்கைகளும் பிரச்சாரங்களும் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தலைவர் என்பவர் எப்படி இருப்பார்?
பொதுவுடமைப் பாதையில் உள்ள தலைவர்:
இவர், தன் தனிப்பட்ட நலன் என்பதும் சமூக மக்களின் நலத்துடன் பிணைக்கப்பட்டதொன்று என்பதை புரிந்துகொண்டு முதலில் ஒரு சமூகத் தொண்டனாக மக்களின் நலனுக்காக மக்களிடையே பணியாற்றுகிறார். அதன் வழியே தன்னுடன் பலரையும் இணைத்துக்கொண்டு பணியாற்ற முயற்சிக்கிறார். பிற தோழர்கள் மத்தியில் மக்களுக்கான பணியாற்றுவதில் சளைக்காமல் முதன்மையானவராக பணியாற்றுகிறார். அதன் வெற்றி
Filed under: Uncategorized |
Leave a comment